வேலை இல்லாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

கரிமேடு பல்லவன் நகரை சேர்ந்தவர் நாகராஜன் மகன் சரவணன் 27.இவருக்கு நிரந்தர வேலை இல்லை .இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்தார்.இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

scroll to top