வீடு வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

மதுரை மாவட்டம் அழகப்பா நகரில் உள்ள பெண்கள் பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக மிகவும் பின்தங்கிய வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் வீடு இல்லாத இப்பகுதி மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு வழங்கி தரும்படி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு இன்று பெண்கள் பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை நிர்வாகி சுலோசனா மற்றும் உறுப்பினர்கள் மனு அளிக்கப்பட்டது.

scroll to top