பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட மனு

நடைபெற உள்ள நகர்ப்புற தேர்தலுக்கான திமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டது.

இதில், சோழவந்தான் பேரூராட்சி 8-வது வார்டு சார்பில் போட்டியிட விருப்ப மனுவை மாவட்டக் கழகச் செயலாளரும், அமைச்சருமான மூர்த்தியிடம், சோழவந்தான் பேரூராட்சிமுன்னாள் கவுன்சிலர் எம். வி. எம். மருதபாண்டியன், மனுவை வாங்கினார். அப்போது, அருகில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

:

scroll to top