தென்கரையில், உஞ்சவிர்த்தி பஜணை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை, கொடிமங்கலம் ஆகிய பகுதிகளில்,திருவிசைநல்லூர், வேங்கடேச ஐயாவாள் சார்பில் உஞ்சவிர்த்தி பஜணை நடைபெற்றது. இதேபோல், தேனி, சின்னமனூர், அல்லிநகர், டி. சுப்புலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பஜணை நடைபெற்றது. இதில், சோழவந்தான் வரதராஜ பண்டிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

scroll to top