ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க, முன்னாள் அமைச்சருக்கு அழைப்பு

மதுரை மாவட்டம், பாலமேட்டில் வருகின்ற ஜனவரி மாதம் 15-ஆம் தேதி சனிக்கிழமை என் அன்று ஜலிக்கட்டு நடை வருவதையொட்டி, முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இடமிடம், பாலமேடு கிராம பொது மகாலிங்க மடத்து கமிட்டி த் தலைவர் மலைச்சாமி, பொருளாளர் பிரபு, செயலாளர் ஜோதி தங்கமணி மற்றும் விழா குழுவினர்கள் முன்னாள் அமைச்சரிடம், விழாவிற்கு வருகை தர அழைப்பிதழ் கொடுத்தனர்.

scroll to top