குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுக்கு கொரோனாத் தொற்று உருதி

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவ அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளர்.

scroll to top