காரியாபட்டி காவல் நிலையம் சார்பாக குடியரசு தினம் கொண்டாடப் பட்டது

காரியாபட்டி காவல் நிலையம் சார்பாக, 73-வது இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. விழாவில், காரியாபட்டி வட்ட காவல் ஆய்வாளர் மூக்கன், தேசிய கொடியை பறக்க விட்டார். சார்பு ஆய்வாளர் அசோக் குமார் தலைமையில் காவலர்களின் குடியரசு தின அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. மேற்படி விழாவில், சார்பு ஆய்வாளர்கள் ஆனந்தஜோதி , பிச்சைபாண்டி, திருமலை மற்றும் காவலர் கலந்து கொண்டனர்.

scroll to top