இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பெருங்குடி கணேஷபுரம சேர்ந்தவர் பிரசாந்த் மனைவி முத்துமாரி இருபத்தி21. இவர் சில தினங்களாக மன உளைச்சலாக இருந்து வந்திருக்கிறார். இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய அம்மா இசக்கியம்மாள் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துமாரியின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

scroll to top