ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ரவுடி கைது

திருநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன். இவர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் விளாச்சேரி மந்தை குளிக்கும் தொட்டி அருகே சந்தேகப்படும் படியாக பதுங்கியிருந்த வாலிபரை பிடித்தார் .அவரிடம் நடத்திய சோதனையில் அவர் கொலைவெறியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் விளாச்சேரி பசும்பொன் தெருவை சேர்ந்த சிங்கராஜ் மகன் அஜித்குமார் என்ற மாட்டுமூளை அஜித் 27 என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்தார்.

scroll to top