அலங்காநல்லூரில் குருபூஜை விழா

அலங்காநல்லூர் 1-வது வார்டில் அமைந்துள்ள அருள்மிகு சந்ததம்பால் சுவாமிகளின் குருபூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, சுவாமகளுக்கு பக்தர்களால், சிறப்பு பூஜைகள், தீபாரதணைகள், பூக்களால், சுவாமிகளுக்கு வழிபாடுகள் நடைபெற்றது. இதையடுத்து, அன்னதானம் நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை, விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

scroll to top