அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் – எடப்பாடி பழனிச்சாமி

ADMK-2.jpg

​அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், அதிமுக தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தித் தொடர்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூடணி குறித்து கட்சி நிர்வாகிகள் பேசக்கூடாது என்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.​​

scroll to top